on May 20, 2018 Get link Facebook Twitter Pinterest Email Other Apps தமிழகத்தில் கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்’ என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். Comments
Comments