தமிழகம் முழுவதும் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையைவிட அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகார்களை தொழிலாளர் துறை அறிமுகப்படுத்திய ‘TN-LMCTS’ என்ற செயலி மூலம் தெரிவிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments